புகார் அளித்த பெண்ணின் கணவரை இரண்டாவது திருமணம் செய்த பெண் பொலிஸ்!

தமிழக காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண்ணின் கணவரை பெண் பொலிஸ் இரண்டாவது திருமணம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிங்கப்பூரில் பணியாற்றி வந்த செல்வக்குமாருக்கும் அவரது மனைவி லதாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து லதா காவல் நிலையத்தில் ராதிகா என்ற பெண் பொலிசிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து ராதிகா வழக்கு குறித்து சிங்கப்பூரில் உள்ள செல்வக்குமாரிடம் போனில் பேச நாளடைவில் காதலாக மாறி … Continue reading புகார் அளித்த பெண்ணின் கணவரை இரண்டாவது திருமணம் செய்த பெண் பொலிஸ்!